Subscribe Us

header ads

சிவகங்கை பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை 2020

சிவகங்கை பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை 2020

சிவகங்கை பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை 2020
சிவகங்கை பஞ்சாயத்து அலுவலகத்தில் Pump Operator/Watchman ஆகிய பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளத்தில் உள்ள தகவல்கள் உதவியுடன் எங்கள் வலைத்தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

நிறுவனம்Sivagangai Panjayat Office
பணியின் பெயர்Pump Operator/Watchman
பணியிடங்கள்1
கடைசி தேதி24.08.2020
விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பங்கள்
பணியிடங்கள் :
சிவகங்கை பஞ்சாயத்து அலுவலகத்தில் Pump Operator/Watchman பணிகளுக்கு 01 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 32 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் 8 வகுப்பு தேர்ச்சி பெற்றவராக அல்லது அதற்கு இணையான தேர்ச்சி இருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 15,700 /- முதல் அதிகபட்சம் ரூ. 50,000/- வரை சம்பளமாக வழங்கப்படும். பணிகளுக்கான ஊதியம் வேறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 24.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Post a Comment

0 Comments